சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2024-04-28 14:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் முறையாக அள்ளப்படுவதில்லை. மேலும் குப்பைகளை எரிப்பதால் உண்டாகும் புகை மூட்டத்தால் அப்பகுதியினர் மற்றும் வாகனஓட்டிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்