குப்பை அள்ளப்படுமா?

Update: 2024-04-28 14:31 GMT
தேனி அல்லிநகரத்தில் பெரியார் நகர் பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படுவது இல்லை. இதனால் தேங்கி கிடக்கும் குப்பை குவியலில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே தினமும் குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்