போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-28 11:49 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் சிலர் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்வதால் நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்