தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2024-04-21 17:48 GMT
பழனி அருகே சண்முகநதி பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் அந்த குப்பைகள் தீப்பிடித்து எரிவதால் பழனி-உடுமலை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்