குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-04-21 16:24 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவற்றை அள்ளி அப்புறப்படுத்தக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்