குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-04-21 14:06 GMT

பீளமேடு, ஆவாரம்பாளையம் பகுதிகளில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் தெருமுனைகளில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், சாலையோரத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்