குப்பை அகற்றப்படுமா?

Update: 2024-04-21 12:02 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் தச்சர் கூட்ரோடு சாலை அருகில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்