இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2024-04-14 17:10 GMT
விழுப்புரம்-பாண்டி சாலையில் ரெயில்வே காலனி அருகே உள்ள மேம்பாலத்தின் ஒருபுறத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகளை உடனே அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்