தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2024-04-14 17:01 GMT

திண்டுக்கல் நாகல்நகர் ரெயில் நிலைய சாலையில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் கால்வாயில் தேங்குகிறது. இதன் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. எனவே கால்வாயை தூர்வாரி, அதில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய வேண்டும்.

-, 

மேலும் செய்திகள்