புகார் எதிரொலி

Update: 2024-04-14 11:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை 7-வது பிரதான சாலைகளின் ஓரங்களில் தொழிற்சாலையில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்கள். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்