தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2024-04-14 11:13 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கிராமப்புற சாலைகளில் சிலர்  குப்பைகளை வீசி  செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன் தோற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய குப்பைகளால் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் தேங்குவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்