சாலையில் கொட்டப்படும் குப்பை

Update: 2024-03-31 13:58 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் புறநகர் பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இந்த குப்பைகள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்