குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-03-31 10:20 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு 7-வது பிரதான சாலையின் ஓரங்களின் தொழிற்சாலையில் உள்ள குப்பைகள் கொட்டப்படுகின்றனர். இதனால் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை உடனே அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்