குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-31 10:13 GMT

சென்னை கொளத்தூர், தீட்டி தோட்டம் 4-வது தெருவின் அருகே ஒரு மின்மாற்றி பெட்டி உள்ளது. அதன் அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டி உள்ளனர். அந்தப் பெட்டியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, குப்பைகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், அதற்கான குப்பை தொட்டிவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்