கால்நடைகள் பாதிப்பு

Update: 2024-03-17 11:12 GMT

கோத்தகிரி பகுதியில் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க, வீட்டில் மீதமாகும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு, வீதிகளில் வைத்து விடுகின்றனர். இதனை கால்நடைகள் தின்பதற்கு முயற்சி செய்து, பிளாஸ்டிக் கவர்களையும் தின்று பாதிக்கப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை போட்டு வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்