பன்றிகள் தொல்லை

Update: 2024-03-10 16:41 GMT
பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியில் கடந்த சில நாட்களாக பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் சுற்றும் இந்த பன்றிகளால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்