கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2024-03-10 16:11 GMT

புதுவை உழந்தகீரப்பாளையம் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்