குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-03-03 16:40 GMT
பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரர் கோவில் தெப்ப குளக்கரையில் குப்பைகள் குவிந்துகிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குவிந்துகிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி அங்கு சுகாதார பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்