குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-03 15:20 GMT

பழனி சண்முகநதி கரையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நீரும் மாசு அடைந்து வருகிறது. எனவே சண்முகநதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்