குப்பை கிடங்கில் தீ

Update: 2024-03-03 14:19 GMT

கூடலூர் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து அடிக்கடி புகைமூட்டம் வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குப்பை கிடங்கில் தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்