நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-03 13:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் பகுதியில் சுடுகாடு மற்றும் கண்ணார்பட்டி செல்லும் சாலையின் ஓரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் எற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்