சுகாதாரக்கேடு

Update: 2024-03-03 10:24 GMT

ஆலங்குளம் தாலுகா இலங்காபுரிபட்டணத்தில் உள்ள கால்வாய் பாலத்தின் கரையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்