சுகாதாரக்கேடு

Update: 2024-03-03 10:05 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தில் உள்ள பேராமணி குளக்கரையில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக அகற்றவும், குளத்தை சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்