குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-25 18:15 GMT
திருவதிகை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பண்ருட்டி- கடலூர் செல்லும் சாலையோராத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் அப்பகுதி வழியாக செல்பவர்களுக்கு மூச்சுதிறணல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்