குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-02-25 16:00 GMT

முதலியார்பேட் ஜெயமூர்த்தி நகர் திருவள்ளுவர் தெருவில் காலி மனையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசுக்கள், விஷ பூச்சிகளின் புகலிமாக மாறி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்