சுகாதாரக்கேடு

Update: 2024-02-25 12:14 GMT

மேலப்பாளையம் நேருஜி சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகில் இருந்த குப்பைத்தொட்டியை கடந்த சில நாட்களாக அங்கு வைக்கவில்லை. இதனால் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டி செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு மீண்டும் குப்பைத்தொட்டியை வைத்து குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்