குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-02-18 17:10 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ளி அப்புறப்படுத்துவதோடு, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்