சுகாதார சீர்கேடு

Update: 2024-02-18 14:52 GMT

சிவகங்கை மருதுபாண்டியர் நகர் ஒல்லாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே மற்ற பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை  கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்