சுகாதாரக் கேடு

Update: 2024-02-18 10:47 GMT

ஆலங்குளம் கோர்ட்டு அருகில் கருப்பசாமி கோவில் தென்புறம் உள்ள ஓடையில் புதர்மண்டி, குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்