குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-02-11 17:40 GMT
கள்ளக்குறிச்சியில் உள்ள துருகம் சாலையில் இடுகாட்டு அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும், குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்