குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2024-02-11 16:58 GMT
தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கின்றன. இதனை சேகரிக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்