குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-02-11 15:41 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அம்பலகாரர் தெருவில் மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்