பயன்படாத குப்பை தொட்டி

Update: 2024-02-04 16:45 GMT

சீலப்பாடி ஊராட்சி காந்திஜி நகரில் சாலையோரம் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பயன்பாடின்றி புதருக்குள் கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை வீசி செல்கின்றனர். இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றி அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்