கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-02-04 16:32 GMT

திருக்கனூரில் இருந்து செட்டிப்பட்டு செல்லக்கூடிய ஏரிக்கரை சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படடு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்