குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-01-28 17:23 GMT

நாமக்கல்- திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் கோழிக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன. அவற்றை சாப்பிட வரும் நாய்கள் சாலையில் இழுத்து போட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் அங்கு தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்