குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-28 14:21 GMT

ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பவானி ஆற்றின் கரையில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக ஆற்று நீர் மாசுபடுவதுடன் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் அங்கு தான் தகனம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதி பயன்படுத்த முடியாதபடி மாறி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே அந்த பகுதியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்