சுகாதார சீர்கேடு

Update: 2024-01-21 16:55 GMT

 விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் பைபாஸ் சாலையில் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கின்றனர். பின்னர் அதில் பாதி குப்பைகளை அப்படியே விட்டு செல்கிறார்கள். இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்