குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-21 15:32 GMT
தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை கொட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளையும் உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்