சாலையில் குவிந்து கிடக்கும் ஆகாயதாமரைகள்

Update: 2024-01-21 11:40 GMT
வேலாயுதம்பாளையம் பாலத்துறை வாய்க்காலில் ஏராளமான ஆகாயதாமரைகள் முளைந்து கிடந்தது. இதையடுத்து அதனை அப்புறப்படுத்தி பாலத்தின்மேல் போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயதாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்