கழிவு நீர் அகற்று

Update: 2024-01-07 14:55 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம், சுகாதார நிலையம் செயல்பட்டு வருகறிது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீரும், மழைநீரும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்