சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-12-31 18:06 GMT
வடலூர் நகராட்சி எல்லை கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, இதுபோன்று குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்