சுகாதார சீர்கேடு

Update: 2023-12-31 14:27 GMT

ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் அத்தனை குப்பைகளும் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள பவானி ஆற்றின் கரையில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் ஆற்று நீர் மாசுபடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே அந்த இடத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்