குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-12-31 13:15 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் ஊராட்சி, ஈரோடு மெயின் சாலையில் உள்ள உதயநகர் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்