மாசடையும் கண்மாய்

Update: 2023-12-31 13:10 GMT

விருதுநகர் மாவட்டம் சென்னல்குடி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கண்மாய் தற்பொழுது நிறைந்து உள்ளது. இப்பகுதியினர் இந்த கண்மாயில் சிலர் குப்பைகளை கொட்டுவதால் கண்மாய் மாசடைந்து வருகிறது.  எனவே கண்மாயில் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்