கோழி இறைச்சிகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-12-24 17:37 GMT

திருக்கனூர் கடைவீதியில் இருந்து சித்தலம்பட்டு ஏரிக்கரை வழியாக செட்டிப்பட்டு செல்லும் சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். நாய்கள் இறைச்சி கழிவுகளை ரோட்டில் இழுந்து சென்று போடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவு கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்