குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-12-24 16:48 GMT

ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டி ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே குப்பைகளை அகற்றிவிட்டு அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்