குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-12-17 18:18 GMT
வடலூர் அருகே வானாதிராயபுரம் ஊராட்சியில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்