நிரம்பியுள்ள குப்பை தொட்டிகள்

Update: 2023-12-17 17:43 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிகளில் குப்பைகள் அள்ளாமல் நிரம்பி கிடக்கிறது. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் அந்த குப்பைகளை இழுத்து சாலையில் வீசிச்செல்கின்றது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே நிரம்பி உள்ள குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்