குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-17 16:46 GMT

வத்தலக்குண்டு பேரூராட்சி 13-வது வார்டில் உள்ள கடைவீதிகளில் குப்பைத்தொட்டி இல்லாததால் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்