குப்பகைளை அகற்ற வேண்டும்

Update: 2023-12-17 15:14 GMT
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சியில் சாலையோரங்களில் குப்பை தேங்கி குவியலாக காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவம் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் உள்ள குப்பைகளை  அகற்ற வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்